Tuesday 9 April 2013

மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன்



மூன்று லட்சத்திற்கு அதிகமான இந்துமதக் கடவுள்கள் .. பரலோகத்தில் இருக்கிற பரம பிதாக்கள் இத்தனை இருந்தும் யாரும் வரவில்லை. நீ வந்தாய் நாங்கள் நிமிர்ந்து நடந்தோம்... நீயே தான் தமிழ் கடவுள்.. நீ ஒருவனே தமிழினத்தின் கடவுள்.

வாழ்க உன் நாமம்.




இனி வரும் நியாயத் தீர்ப்பின் காலங்களில் புத்தனின் பெயரால் கிறிஸ்துவின் பெயரால்
 அல்லாவின் பெயரால், வன்கொலை செய்யப்பட்டோர் என தரம் பிரிக்கக்கூடும்.

# செத்து மடியும் மனிதத்திலும் சோரம் போகாத இறைநம்பிக்கை.