இன்று.
நாளை
நாளை மறுநாள்
உயிர்த்தெழுவோம் நம்பிக்கையில் இறந்து போனான் கலியுக கடவுள்.
# பாவி பசங்க அதுக்குள்ள குழிக்குமேலே ப்ளாட்டும் போட்டு , நடுவுல ரோடும் போட்டு வித்தும் புட்டாங்க சுடுகாட்ட.
என் ஆயுள் ரேகை திசைமாறி.....
உன் திசை காட்டியே நிற்பது தான்...
காதல் தேவன்
நம் காதலுக்கு தந்த வரமும்..
எனக்கு தந்த சாபமும்.