நானும் நீங்களும்
( மன உளறல்களின் உச்ச கட்டம் )
Wednesday 6 November 2013
பாவம் அவர்களும் கடவுள்கள் தானே.
உன் உடல்
உன்னுயிர் பிரிந்த வேளையில்
புத்தனும், ஏசுவும்
அல்லாவும் மரித்தேதான் போனார்கள்.
பாவம் அவர்கள் கடவுள்கள் தானே.
மன்னித்து விடு எங்கள் தாயே ? ( இசைப் பிரியா )
அன்று பாலச் சந்திரனுக்காய் அழுது தேம்பிய
அதே விழிகள்
இன்று உனக்காய் அழுகிறது.
ஒன்று கேள் ?
தமிழனாய் பிறந்ததால்
இவ்வேதனை என்றால்,
ஒருபோதும் அத்தவற்றை செய்யாதே.
மன்னித்து விடு எங்கள் தாயே ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)