அப்பாவிற்கு நான் டாக்டர் ஆகணும் , அம்மாவிற்கு நான் வழக்குரைஞர் ஆகணும் ஆனால் யாரும் நான் என்ன ஆகணும் என்று கேட்கவே இல்லை .. அதான் இப்போ நான் நானாகவே இருக்கிறேன் .. உங்கள் மொழியில் வெட்டியா தான் இருக்கேன். மக்காள் என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீங்க ... உங்கள் குழந்தைகள் என்னவாக வேண்டும்மென்று அவர்களிடமே விட்டு விடுங்கள் ... திணிப்பு வெறுப்பை தான் உருவாக்கும் ...
(நாம் எதுவாக ஆக வேண்டும் என்று யாரோ ஒருவர் தீர்மானம் செய்கிற பொழுது இதுவாக தான் இருக்க முடியும் போல )
(நாம் எதுவாக ஆக வேண்டும் என்று யாரோ ஒருவர் தீர்மானம் செய்கிற பொழுது இதுவாக தான் இருக்க முடியும் போல )
No comments:
Post a Comment