Wednesday 23 May 2012

பிறருடைய துக்கங்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது கேலி பார்வை / கேலி பேச்சை தவிர்ப்பது நலம். அவருடைய துக்கங்களை போக்கும் சக்தி / மருந்து  உங்களிடம் இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இங்கு யாரும் எல்லா விடயங்களையும்  அனைவரிடம் பகிர்வதில்லை.

No comments:

Post a Comment