Friday 25 January 2013

சுமைதாங்கி


யார் ஏற்றி விட்ட சிலுவையோ ? இன்னும் சுமக்கிறாள். கேள்விக்குறியாய் வளைந்த முதுகுடன் கூன்காரக் கிழவி.

No comments:

Post a Comment