Friday 21 June 2013

மரபுகள்

உடுத்துகிற புடவையில், சூடிக் கொள்கிற நெற்றிப் பொட்டில், கட்டிக் கொள்கிற மாங்கல்யத்தில் பகுத்தறிவை தேடினால் என்றோ ஒரு நாள் மீண்டும் நிர்வாணமாய் அலைந்து திரிய வேண்டும் .

No comments:

Post a Comment