Wednesday 23 May 2012

அடையாளம்

நீ எதுவாகவும் என்னை நினைத்துக்கொள். நீ மாற்ற நினைக்கும் எந்த குணம் மாறினாலும் நான் நானாக இருப்பதில்லை . சுய அடையாளங்கள் இழப்பத(விற்பத)ற்கில்லை.

No comments:

Post a Comment