Wednesday 23 May 2012

தமிழ் தலைவன்

நீ என்றோ எரிய வைத்த புரட்சியின் கனல்கள் இன்றும் பற்றி எரிந்து கொண்டே தான் இருக்கிறது.. தலைவன் என்று உன்னை சொல்லி, உன் கரம் கோர்த்து நடப்பதே சாலச் சிறந்தது... முகம் தெரியா பறவைகளுக்கு ,உன் வருகை அறிய ஆசை ...காலை வணக்கம்

No comments:

Post a Comment