எங்கே இருக்கிறாய் என் நட்பின் இதயமே..
யாழ் வீதிகளில் நாம் கரம் கோர்த்து நடந்ததை மறவாயோ ?
நலம் என்று சொல்ல எதுவுமில்லை ...
இருக்கிறேன் என்று சொல்ல உயிர் இருக்கிறது .
உன் குரல் கேட்டு வந்த நேரத்தில் ...
குண்டுகள் என்னுடல் சிதைத்ததை அறிவாயோ ?
முள்வேலிக்குள் இருக்கிறேன் ..
வருவேன் .. தம்பி வந்தால் ..
மற்றபடி....
நலம் அறிய ஆவல் தோழியோ .
யாழ் வீதிகளில் நாம் கரம் கோர்த்து நடந்ததை மறவாயோ ?
நலம் என்று சொல்ல எதுவுமில்லை ...
இருக்கிறேன் என்று சொல்ல உயிர் இருக்கிறது .
உன் குரல் கேட்டு வந்த நேரத்தில் ...
குண்டுகள் என்னுடல் சிதைத்ததை அறிவாயோ ?
முள்வேலிக்குள் இருக்கிறேன் ..
வருவேன் .. தம்பி வந்தால் ..
மற்றபடி....
நலம் அறிய ஆவல் தோழியோ .
No comments:
Post a Comment