சொல்லாமல் வந்தவள், சொல்லாமல் செல்வது முறையோ ?
காலம் உனது ... நம்பிக்கையை விதைத்தவள் நீ தானே ?வா நமக்கென ஓரு நந்தவனம் செய்வோம்..நம் தலைமுறை அங்கே தழைக்கட்டும்.ஐயம் மற கண்மணியே..
பசித்த வேளை உணவு..
பகட்டான வாழ்க்கைக்கு.
வசதி மறுத்தாலும்..
பாவமில்லா வாழ்க்கை வாழப் பழகுவோம்.
கரம் கொடு .. கரைச்சேர்ப்பேன் .
No comments:
Post a Comment