Wednesday 23 May 2012


 சொல்லாமல் வந்தவள், சொல்லாமல் செல்வது முறையோ ?

காலம் உனது ... 

நம்பிக்கையை விதைத்தவள் நீ தானே ?

வா நமக்கென ஓரு நந்தவனம் செய்வோம்..

நம் தலைமுறை அங்கே தழைக்கட்டும்.

ஐயம் மற கண்மணியே..

பசித்த வேளை உணவு..

பகட்டான வாழ்க்கைக்கு.

வசதி மறுத்தாலும்..

பாவமில்லா வாழ்க்கை வாழப் பழகுவோம்.

கரம் கொடு .. கரைச்சேர்ப்பேன் .

No comments:

Post a Comment