Saturday 18 August 2012

காதல் தேவதை


எனக்கான தேநீர், குவளையில் எப்போதும் நிரம்பியே வழிகிறது . என் கவலைகள் யாவும் உன்னை பற்றியேத் தான். #தூர தேசத்தில் என் நினைவில் ஒருத்தி.

No comments:

Post a Comment