Wednesday 6 November 2013

பாவம் அவர்களும் கடவுள்கள் தானே.

உன் உடல்
உன்னுயிர் பிரிந்த வேளையில்
புத்தனும், ஏசுவும்
அல்லாவும் மரித்தேதான் போனார்கள்.
பாவம் அவர்கள் கடவுள்கள் தானே.

No comments:

Post a Comment