அன்று பாலச் சந்திரனுக்காய் அழுது தேம்பிய
அதே விழிகள்
இன்று உனக்காய் அழுகிறது.
ஒன்று கேள் ?
தமிழனாய் பிறந்ததால்
இவ்வேதனை என்றால்,
ஒருபோதும் அத்தவற்றை செய்யாதே.
மன்னித்து விடு எங்கள் தாயே ?
அதே விழிகள்
இன்று உனக்காய் அழுகிறது.
ஒன்று கேள் ?
தமிழனாய் பிறந்ததால்
இவ்வேதனை என்றால்,
ஒருபோதும் அத்தவற்றை செய்யாதே.
மன்னித்து விடு எங்கள் தாயே ?
No comments:
Post a Comment